வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திர விழா பேரணியில் நம்முடைய 'முப்படை ' அணிவகுப்பை பார்த்தால் ..." இப்படை தோற்கின் எப்படை வெல்லும் " என்று எண்ண தோன்றுகிறது... நாட்டின் கல்விக்கு  ஒதுக்கும் நிதியின் அளவை விட அதிகமாக வருடா வருடம் கபளீரம் செய்து அயல் நாட்களிடம் இருந்து வாங்கி வாய்த்த இவைகளால் நாட்டின் எந்த மூலையிளிருந்தும் எந்த எதிரிகளும் ஊடுருவதை தடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.....

ஆனால் ...!!!. டேய் முட்டா பயலுகளா , எதிரிகள்  இந்த நாட்டுக்கு எதிராக ஒட்டி  வரும் டாங்கிகளும், பீரங்கிகளும் , , போர் படை விமானங்களும் உங்கள் கண்ணுக்கு சிக்க போவதே இல்லை ...ஏன் தெரியுமா ???/
அவைகளின் பெயரே  வேற ...
1.மொன்சாண்டோ,போஸ்கோ,ஹுவாய் ,வால்மார்ட், போர்ட் ,ஹயுண்டாய் , சி .என் ..என். ஸ்கை , ஒனிக்ஸ் ,இன்னும்,...இன்னும்..பன்னாட்டு கம்பெனிகள் என்ற போர்வையில் வரும்   அவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டு ஒற்றகளாக இந்நாட்டின் 'நிதி'களும் , 'மதி'களும் .. !
... ஒரு கவிஞன் சொன்னதைப்போல 'நீ இந்த பட்டு கோவணத்தை பற்றி கனவுகண்டு கொண்டிரு , உன் இடுப்பில் இருக்கும் ஒற்றை கோவணமும் களவு போகும்.!!!!!
அய்யா மனசாட்சியுள்ள இராணுவ ஜவான்களே , சுதந்திர அணிவகுப்பில் , இந்த தேசத்தின் ஒட்டுமொத்த தலைவர்கள் இருக்கும் பகுதிக்கு வரும்போது, இந்த முறை அத்தனை பீரங்கிகளையும் , ராக்கெட்டையும் அவர்களை குறிவைத்து இயக்கிவிடுங்கள்.....
"இந்தியாவுக்கு கண்டிப்பாக 'சுதந்திரம் ' கிடைத்துவிடும்.!!!!!

2 கருத்துகள்:

  1. இன்று வலைச்சரத்திலதங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன். மேலும் சிறப்பாக எழுதுக.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் !!!!

    மீண்டும் மீண்டும் சந்திப்போம் ..

    - வளர்ந்து கெட்டவன் .

    பதிலளிநீக்கு